வவுனியா, தாண்டிகுளம் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இன்று (29) புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
12 ஆவது மாடியில் இருந்து பூனையை தள்ளிவிட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியிலிருந்து பூனையைத் கீழே தள்ளிய நபர் மீது…
‘இரத்மலானை சைமா’ மலேசியாவில் கைது!
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘இரத்மலானை சைமா’ என்றழைக்கப்படும்…
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – இருவர் கைது
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனுராதபுர பொலிஸாருக்குக்…
சவுதியில் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு அரசு இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக தண்டனை குறைக்க வழிசெய்ய வேண்டும்
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன்…
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வீதி விபத்து!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 28ஆம் திகதி இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர்…
ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து சவுதி தாக்குதல்!
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து சவுதி அரேபியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது!
ஜனவரி மாத ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…
சுஜாதா அத்தநாயக்கவுக்கு பிரதமர் பாராட்டு!
இலங்கையின் கலாசார அடையாளத்தை வளப்படுத்திய மூத்த பாடகி கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவின் கலைப் பங்களிப்பை பிரதமர்…