காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமை அக்டோபர் முதல்!
டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு SEMA…
உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிப்பு!
கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் பரவிய எபோலா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு எபோலா…
வாலான ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வாலான ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்…
ஜப்பானை உலுக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்…
இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை முதலாம் கட்டப் பணிகள் ஆரம்பம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையின் (E06) முதலாம் கட்டப்…
ஆடி வேல் ரத பவனி ஜனாதிபதி செயலகத்தில் சிறப்பு வழிபாடு!
கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152ஆவது…
கம்பளையில் கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
ஹெரோயினுடன் பெண் கைது!
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்…
போக்குவரத்து நிலையங்களுக்கு புதிய நிர்வாகம்!
இலங்கையில் பயணிகள் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் வினைத்திறனான, ஒருங்கிணைந்த மற்றும் பயனர்களுக்கு நேயமிக்க முறைமையாக மாற்றுவதற்காக,…