தினசரி செய்திகள்: ஆவணி 4, 2026

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு…

சிறுவர் உரிமைகள் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம்…

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலப்படுத்த நடவடிக்கை

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை வினைத்திறனாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அரசியலமைப்பு மற்றும்…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5…

இலங்கையின் 3-வது பரஸ்பர மதிப்பீடு: ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

  பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும்…

டித்வா புயல் பாதிப்பு, காணி உரிமை, வீடமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கேள்வி

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை, மலையக…

ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ்…

பிள்ளையான் ஓகஸ்ட் 18 வரை மீண்டும் விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),…