டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 86,947 நோயாளர்கள் பதிவு!
2026 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
சீரற்ற வானிலை: 6 பேர் உயிரிழப்பு, 1725 பேர் இடம்பெயர்வு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா…
கினிகத்ஹேனை – நாவலப்பிட்டிய வீதியில் மண்சரிவு: போக்குவரத்து மட்டுப்படுத்தல்!
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கினிகத்ஹேனை – நாவலப்பிட்டிய பிரதான வீதியின் ஒரு பகுதியில்…
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு!
சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்துடன் பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி –…
சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் பாதிப்பு; 5 பேர் உயிரிழப்பு!
சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதன்…
எல்லையில் லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து; சாரதி படுகாயம்!
இன்று (04) அதிகாலை எல்லை, கவறவெல பகுதியில் லொறி ஒன்று தெமோதர ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவு வழங்க கடற்படையின் 4 நடமாடும் சமையலறைகள் தயார்!
நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உணவு வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையின் நான்கு…
கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவு: உத்தரவு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதையோ அல்லது…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு: இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில்…