மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேக பாதை!
இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேக பாதை…
மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன நால்வரின் சடலம் மீட்பு
ஹட்டன் - பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த…
கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு
(கனகராஜா சரவணன்) கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து…
கடலில் மிதக்கும் வெற்று கொள்கலன்கள்!
கடந்த முதலாம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில்…
கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான…
மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு – 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
மகாவலி கங்கை மற்றும் மா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், கண்டி…